தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி சமயபுரத்தில் நகைக்கடை மேலாளரை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை: மூன்று பேர் கைது

 

Advertisement

சென்னை: சென்னை சௌகார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல ஜூல்லரி கடையில் பணியாற்றி வரும் மேற்பர்வையாளர், விற்பனை பிரதிநிதி மற்றும் கார் ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து 10 கிலோ தங்க அவரணத்துடன் திருச்சி வழியாக சென்னை நோக்கி காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் என்கிற இடத்தில் தேசிய நெடும்சாலையில் சென்ற போது மற்ற ஒரு காரில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சிலர் மூன்று பேரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 10 கிலோ தங்க அவரணத்தை கொள்ளை அடித்து கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் அன்றைய தினமே நான்கு தனிப்படைகள் அமைக்கபட்ட நிலையில் தற்போது 5 தாவதாக தனிப்படை அமைக்கபட்டு கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜூல்லரி கடை பணியாளர்கள் காரை ஒட்டி வந்த ஓட்டுனரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொள்ளையர்கள் குறித்து போலீசாரிடம் சிலமுக்கிய தகவல்களை தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவம் ஆனது தீரன் படத்தில் வருவது போல அரங்கேற்ற பட்டிருக்கலாம் என தமிழக போலீசார் சந்தேகத்தில் உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மூன்று தனிப்படை போலீசார் நேற்று இரவே ராஜஸ்தான், ஹைட்ராபாத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்து சென்றனர். தற்போது ராஜஸ்தான்னில் முகாமிட்டுள்ள தமிழக போலீசார் ராஜஸ்தான் மாநில போலீசார் உதவியுடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கைது செய்து ரகசிய இடத்தில்வைத்து விசாரணை செய்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

Related News