தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!

நன்றி குங்குமம் தோழி

*வேப்பிலை, கல் உப்பு, எலுமிச்சைச் சாறு இவற்றுடன் நீரைக் கலந்து அரைத்து வடிகட்டி தரைகளை துடைத்தால் தரை சுத்தமாகி விடும். பூச்சிகள், கிருமிகள் வராது.

*தண்ணீரில் உப்பு கரைத்து மஞ்சள் பொடி கலந்து விட்டுத் தரைகளைத் துடைத்தால் சுத்தமாகிவிடும். புழு, பூச்சிகள், கிருமிகள் வராது.

*பூஜை அறையை நீருடன் சிறிது பன்னீர் சேர்த்து மெழுகினால் வாசனையாக இருக்கும்.

*அமோனியாவை சோப்பு நீரில் கலந்து கதவுகளை துடைத்தால் கரை, அழுக்கு நீங்கி விடும்.

*தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து தரையைத் துடைத்து மெழுகினால் பளிச்சென்று இருக்கும். மணமும் வீசும்.

- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

Related News