தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முக அழகை பராமரிக்க!

நன்றி குங்குமம் தோழி

பெண்களின் முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்களை வராமல் தடுக்க என்ன செய்யலாம்...

*ேராஜா மலரின் இதழ்களை பன்னீர் விட்டு அரைத்து, அதைத் தொடர்ந்து முகத்தில் தடவி, கழுவி வந்தால் தொடக்க நிலையில் உள்ள முகப்பருக்கள் அகன்று விடும். முகமும் பளபளப்பாகும்.

*சந்தனத்தை தினமும் புதிதாக அரைத்து பருக்களின் மேல் தடவலாம்.

*கடைகளில் கிடைக்கும் புனுகை வாங்கி பருக்கள் மேல் தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து விடும்.

*தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, சந்தனம் மூன்றையும் அளவான முறையில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து தடவி வந்தால் முகப்பரு அகலும்.

*வெங்காயத்தை பாதியாக நறுக்கி, பரு உள்ள இடத்தில் அழுத்தி தேய்த்தால் பரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

*ஜாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் சம அளவாக எடுத்து, விழுதாக அரைத்து, பருக்களின் மேல் தடவி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.

*இரவு படுக்கைக்குச் செல்லும் முன், எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் லேசாக பூசி, சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் முகப்பரு அகன்று விடும்.

*முகப்பரு அகன்று இடத்தில் ஏற்படும் கரும்புள்ளியை நீக்க தினமும் காலை, மாலை, இரவு மூன்று வேளையும் படிகாரத்தை ஊறவைத்து, அந்த தண்ணீரால் முகத்தை கழுவலாம்.

தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.