உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி பாசமும் நேசமும்! இன்று அனைத்து வசதிகளையும் நாம் அனுபவிக்கிறோம். ஆனால், வாழ்க்கை யந்திரமயமாக மாறிவிட்டது. சௌகரியங்கள் கூடக்கூட மனிதர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் குறைந்துவிட்டது. பாச பந்தத்தில் இடைவெளி அதிகம் காணப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடும்பம் ஒன்று தங்களின் சொந்த ஊரில் நடைபெற்ற குடும்ப விசேஷங்களில் பங்கு கொண்டனர். பெற்றோர்...

சோலார் என்ஜினியர்களாக மிளிரும் கிராமத்துப் பெண்கள்!

By Lavanya
11 Jul 2025

நன்றி குங்குமம் தோழி இந்தியாவின் தொலைதூர கிராமப்புறங்களில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சூரிய மின்சக்தி பொறியாளர்களாகவும், தொழில்முனைவோர்களாகவும் மாறியுள்ளனர். Bindi International எனும் அமைப்பு முற்றிலும் விளிம்புநிலை சமூகத்தில் உள்ள பெண்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பெண்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கி வருகிறது. அமைப்பின் இயக்குனர் ஹர்ஷ் திவாரி கிராமப்புற பெண்களின் தொழில்நுட்ப வளர்ச்சி...

சிறந்த சமையல் கலைஞர்!

By Lavanya
07 Jul 2025

உலகளவில் சிறந்து விளங்கும் சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க ஒரு விருது, ஜேம்ஸ் பியர்ட் விருது. சமையல் கலையின் ஆஸ்கர் என்று இந்த விருது வழங்கப்படுகிறது. நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலைஞர் என்று விஜய் குமாருக்கு ஜேம்ஸ் பியர்ட் விருது வழங்கப்பட்டிருக்கிறது. நியூயார்க்கில் உள்ள ‘செம்ம’ எனும் உணவகத்தில் தலைமை சமையல் கலைஞராக இருக்கிறார்...

ஒழுக்கம் மறைந்து வருகிறதா?

By Lavanya
03 Jul 2025

நன்றி குங்குமம் தோழி சமீப காலமாக, திருமணமான பெண்கள், கள்ள உறவு காரணமாக கணவரை கொலை செய்யும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது. அதில் ஒன்றுதான் தற்போது மேகாலயாவில் நிகழ்ந்த சம்பவம்.மேகாலயாவிற்கு தன் புது மனைவியுடன் ஆசை ஆசையாய் தேனிலவு சென்ற கணவனின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளது. புதுப்பெண் சோனம் ரகுவன்ஷி, தனது காதலனுடன்...

திருநங்கை வாழ்வியலை பேசும் நான் ரேவதி ஆவணப்படம்!

By Nithya
30 Jun 2025

நன்றி குங்குமம் தோழி திருநர் சமூகத் தின் செயற் பாட்டாளர் ரேவதி. இவருடைய வாழ்க்கையை பற்றி ‘நான் ரேவதி’ என்ற பெயரில் ஆவணப்படம் வெளிவர இருக்கிறது. அந்தப்படம் கேரளாவில் நடந்த நாடக விழாவில் திரையிடப்பட்டு சிறந்த ஆவணப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பொதுவாக திருநங்கைகள் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையை பற்றியும் படங்கள் வருவது அரிது....

நெருங்கிய உறவுகளை கைவிடாதீர்கள்!

By Lavanya
27 Jun 2025

நன்றி குங்குமம் தோழி ஒரு தனி மனிதனின் அத்தியாவசிய தேவை உணவு, உடை, உறைவிடம் என்பதையும் தாண்டி மனித உறவுகளும் வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. மனிதன் மரணிக்கும் தருவாயில் உடனிருந்து நல்லடக்கம் செய்வது நெருக்கமான உறவுகள்தான். ஆனால், உறவுகள் ஏதுமின்றி ஆதரவற்ற நிலையில் மறித்தவர்களை நெருக்கமான உறவுகளின் ஸ்தானத்தில் இருந்து நல்லடக்கம் செய்து வருகிறது...

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற தமிழக செவிலியர்கள்!

By Lavanya
26 Jun 2025

நன்றி குங்குமம் தோழி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கடவுளாக மருத்துவர்கள் இருந்தால், அவர்களை கவனித்துக் கொள்ளும் தேவதைகள்தான் செவிலியர்கள். இவர்களின் சேவை அலாதியானது. நேரம் பார்க்காமல் ஒரு நோயாளியின் அனைத்து நலன்களையும் உடனிருந்து கவனித்துக் கொள்பவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுதும் சிறப்பாக செயல்பட்ட 15 செவிலியர்களை தேர்ந்தெடுத்து ‘ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்’...

குழந்தைகளின் உணர்வுகளை மதியுங்கள்!

By Lavanya
25 Jun 2025

நன்றி குங்குமம் தோழி ‘‘குழந்தைகளுடன் உரையாட வேண்டுமென்றால் அவர்களுடைய உலகத்திற்குள் செல்ல வேண்டும். குழந்தைகளின் மனநிலை எப்போதும் சந்தோஷமாகவும், விளையாட்டுத்தனமாகத்தான் இருக்கும். அந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது அவர்களுக்குள் இருக்கும் குழந்தை தன்மையை கொன்று விடுவதற்கு சமம். ஒவ்வொரு குழந்தையின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும்’’என்று பெற்றோர்களுக்கு...

தடைகள் இல்லை... வானமே எல்லை!

By Lavanya
23 Jun 2025

நன்றி குங்குமம் தோழி (5000த்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த ஜெயா ஜெய் கிஷன்) “என்னால காரை ஓட்ட முடியாதுன்னு பயந்து கிட்டே இருந்தேன் மேடம்… சே! இவ்வளவுதானா? இதை எப்பவோ கற்றுக்கொண்டிருக்கலாமே!” அந்த பரிதவிப்பும், பின்னர் ஏற்பட்ட சுதந்திர உணர்வும், அதே முகத்தில் விரிந்த எல்லையற்ற சந்தோஷமும்! அதுதான் ஜெயா ஜெய்...

திறமைக்கு வறுமை தடையில்லை!

By Lavanya
20 Jun 2025

நன்றி குங்குமம் தோழி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம்தான் தாதன்குளம். அங்கு பிறந்து வளர்ந்தவர் மாலதி. பசுமை நிரம்பிய தன் கிராமத்து மக்களுக்காக குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகவே ஒரு அமைப்பினை துவங்கி அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசி வருகிறார். தமிழகமெங்கும் உள்ள மாற்றுத்திறனாளிகளை விளையாட்டு வீரர்களாக மாற்றி ஒரு அடையாளமாக வாழ்ந்து...