தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மழைக்கால சருமப் பராமரிப்பு!

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி

மழைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் ஏற்படும் வானிலை மாற்றங்களால் நம் உடலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காரணம், இந்த நேரத்தில் சருமம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பருவத்தில் சருமம் மிகவும் ஈரமாக அல்லது வறண்டு காணப்படும். விளைவு சொறி, கொப்புளங்கள் மற்றும் பருக்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மழைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க சில வீட்டு வைத்தியங்களை தெரிந்து கொள்ளலாம்.

* எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மழைக்காலத்தில் சருமம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். பருவ மழையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, வாரத்திற்கு இரண்டு முறையாவது முகத்தை ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதோடு, உங்கள் முக ஒப்பனையில் மாய்ஸ்

சரைசரை பயன்படுத்துவது நன்மை அளிக்கும். மேலும், ஜெல் வடிவ சன் ஸ்கிரீமை தவிர்ப்பது நல்லது.

* வறண்ட சருமம் கொண்டவர்கள் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். காரணம், வறண்ட சருமம் ெகாண்டவர்களுக்கு ஆரோக்கியமான நீரேற்றம் அவசியம்.

* சென்சிட்டிவான சருமம் உள்ளவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். இந்த வகை சருமம் வறண்டதாகவுமில்லை, எண்ணெய் நிறைந்ததாகவுமில்லை. இது போன்ற சருமத்தில் பெரும்பாலும் மூக்கு, கன்னம் மற்றும் நெற்றியில் அதிக எண்ணெய் பசை காணப்படும். முகத்தின் மற்ற பகுதியில் வறண்ட தோற்றமளிக்கும். இவர்களுக்கு அதிக பராமரிப்பு அவசியம். மாய்ஸ்சரைசரை அவ்வப்போது பயன்படுத்த வேண்டும். சன்ஸ்கிரீமை தவிர்க்க வேண்டும்.

தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

 

Related News