தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சருமத்தை காக்கும் மருதாணி!

நன்றி குங்குமம் தோழி

* மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து குளித்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

* மருதாணியுடன் கொப்பரை தேங்காயை அரைத்து பூசிக் குளித்தால் உடலில் உள்ள சொறி, சிரங்கு நீங்கும்.

* மருதாணி பட்டையையும், வேரையும் அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் கட்டி வந்தால் குணமாகும்.

* பாதத்தில் எரிச்சல் ஏற்பட்டால் அதை போக்கமருதாணி, எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரினால் கழுவ நல்ல குணம் கிடைக்கும்.

* மருதாணி இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி ஆறாத புண்கள் மேல் கட்டலாம். நகச்சுத்தில் கட்டினாலும் குணமாகும்.

* மருதாணியை அரைத்து நெற்றிப்பொட்டில் பற்று போட்டால் கடுமையான தலைவலி கூட குணமாகும்.

* மருதாணியை அடிக்கடி கை கால்களில் பூசினால் நோய் கிருமிகள் தாக்காது.

- ச.லெட்சுமி, தென்காசி.

Related News