தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புருவச் சீரமைப்பு செய்யப் போறீங்களா? ஒரு நிமிடம்!

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

பண்டிகை, வீட்டு விசேஷம் வந்து விட்டால் பெண்கள் முதலில் புருவங்களை அழகுபடுத்திக் கொள்ள அழகு நிலையங்களுக்கு படை எடுக்கின்றனர். இது வழக்கமான ஒரு நிகழ்வு

தான். புருவச் சீரமைப்புகளால் அழகு கிடைக்கிறதோ இல்லையோ காலப் போக்கில் அது எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது கண்கூடு.

*புருவ முடிகள் வளரும் இடம் பிராணன் இயங்கும் இடம். இறப்பு நெருங்கும் போது புருவ முடிகளைத் தொட்டாலே கையோடு வந்துவிடும். அந்தளவுக்கு உயிருக்கும் புருவ

முடிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

*புருவ முடிகளை அழகாக்கிக் கொள்கிறோம் என்ற பேரில் அடிக்கடி சீரமைப்பதால் உயிர் நிலையோடு சம்பந்தப்பட்ட இடங்கள் பலவீனப்பட்டுவிடும். காலப்போக்கில் அந்த பலவீன நிலை பெண்களுக்கு குணமாக்க முடியாத வியாதிகளை ஏற்படுத்த வழிவகை செய்யும்.

* பிராண சக்தி குறைவதால் ஆற்றல் குறைந்து, பிராண சக்தி குறைவான குழந்தைகளை பெற்று ஆரோக்கியம் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.

*உடலில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது. மேலும் உடலின் முக்கிய சக்தி பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன. எனவே அந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே வியாதிகளை உண்டு பண்ணிக் கொள்வது போலாகும்.

* நம் நாட்டு கலாசாரத்திற்கு ஏற்றாற் போல் சுத்தமான விளக்கெண்ணெயை கண் புருவங்களில் தடவுவதாலும், கண்ணில் விட்டுக் கொள்வதாலும் ஆயுளையும், புருவங்களின் அழகையும், கண் பார்வையையும் நீண்ட நாள் நலத்துடன் வைத்துக் கொள்ள முடியும் என்று நமது பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

*பெண்களே அழகுபடுத்தி வளப்புடன் வலம் வருவது முக்கியம்தான். அதைவிட முக்கியம் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது.

தொகுப்பு: எஸ்.உஷா ராணி, கோவை.

Related News