தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முக அழகுக்கு முட்டை!

நன்றி குங்குமம் தோழி

முகச்சுருக்கம், முகப்பரு நீங்கவும், எண்ணெய் வடிதலை தடுக்கவும் என்று கூறி விற்பனையாகும் அழகுக் கிரீம்களின் விலை சாதாரண மக்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவில் உள்ளது. ஆனால் அதைவிடச் சிறந்த அதே நேரத்தில் மலிவானக் கிரீமை தேவையான போது வீட்டிலேயே தயாரித்து பயன் பெறலாம்.

முகச்சுருக்கம் நீங்க: முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை தனியே பிரித்து எடுத்துக் கொள்ளவும். மேஜைக்கரண்டி வெள்ளைக் கருவுடன், தேக்கரண்டி கலப்படம் இல்லாத தேனை பசை போலக் கலந்து முகம் முழுவதும் தாராளமாகப் பூசி ஊறவிடவும். சுமார் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். வாரம் 2(அல்லது)3 முறை செய்து வந்தால் சுருக்கம் நீங்கி முகம் பளபளப்பாகும்.

முகப்பருக்கள் மறைய: ஒரு தேக்கரண்டி முட்டைக் கருவுடன் சில துளிகள் பன்னீர், சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து தண்ணீரால் கழுவவும். வாரம் இருமுறை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக முகப்பருக்கள் மறைவதை காணலாம்.

எண்ணெய் வழிகிறதா?

சிலருக்கு முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருக்கும். இவர்கள் ஒரு தேக்கரண்டி முட்டை வெள்ளைக் கருவுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு, சில துளிகள் தக்காளி பழச் சாறு கலந்து முகத்தில் தடவி ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவவும். முகத்தில் அதிகமாகச் சுரக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை இது குறைத்து விடும்.

- என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

Related News