மனதை ஒருநிலைப்படுத்தும் குரோஷே கலை!

நன்றி குங்குமம் தோழி பொழுது போக்கிற்காகவும், ஆர்வத்தின் பேரிலும் கலைகளை கற்றுக் கொண்டாலும், இந்தக் கலைகளை மருத்துவ ரீதியாக கற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அந்தக் கலை வடிவம் இசையோ, தையல் கலையோ, ஓவியமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்தவும், மனதை ஒருநிலைப்படுத்தவும், அமைதியான சூழ்நிலையினை உருவாக்கவும் இந்தக் கலைகள் பயன்படுகின்றன. அதில்...

தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!

By Nithya
23 Apr 2024

நன்றி குங்குமம் தோழி முத்தமிழ் என்று சொல்லப்படும் ‘இயல், இசை, நாடகத்தில்’ மூன்றாவதாக உள்ள நாடகத்தை கூத்து எனவும் பல கவிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ‘‘கூத்தாட்டு அவைக்கறம்’’ (திருக்குறள்), ‘‘கூத்தர் ஆடுகளம் கடுக்கும்’’ (புறநானூறு), ‘‘நாடகமேத்தும் நாடகக் கணிகை’’ (சிலப்பதிகாரம்) என்று சங்க இலக்கியங்களில் பல வகையாக குறிப்பிடப்படும் இந்த கூத்தும் நம்முடைய ஒருவகை பாரம்பரிய...

விளிம்புநிலை வாழ்வை புகைப்படமாக்கும் நிஷா சகோதரிகள்…

By Nithya
12 Apr 2024

நன்றி குங்குமம் தோழி ‘‘நான் ஹயருநிஷா, என் தங்கை நூர்நிஷா. விளிம்புநிலை மக்களை புகைப்படம் எடுப்பதற்காக நான் வெளியில் செல்லும்போது என்னுடன் எனது தங்கை நூர்நிஷாவும் வரத்தொடங்கி, அப்படியே அவளுக்கும் போட்டோகிராஃபியில் ஆர்வம் வர ஆரம்பித்தது. இருவருக்கும் சிந்தனைகளும் ஒரே மாதிரி என்பதால் புகைப்படத் துறையில் இணைந்தே தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தோம்’’ என சுருக்கமாகத்...

மண்டலா வரைவது மன அழுத்தத்தை குறைக்கும்!

By Nithya
08 Apr 2024

நன்றி குங்குமம் தோழி ‘‘கோபமான மனநிலை அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது மண்டலா(Mandala) வரைய ஆரம்பித்தால், முடிக்கும்போது நிச்சயம் மனநிலை மாற்றம் அடைவதுடன், தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். மண்டலா என்பது ஹீல் வித் ஆர்ட். அதாவது, ஸ்ட்ரெஸ் பஸ்டர். சுருக்கமாய் மண்டலா என்பது நடுவில் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி விரிவுபடுத்திக் கொண்டே...

சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!

By Nithya
28 Mar 2024

நன்றி குங்குமம் தோழி தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினர், ஒரே சமயத்தில் பல்வேறு துறைகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அது கல்வி சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும், சிலது கலை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். காரணம், அவர்களின் ஆர்வமும், எதிர்காலத்தைப் பற்றிய கனவும்தான். அதுபோல, இசையின் மேல் தான் கொண்ட ஈர்ப்பினால், தன்னுடைய நான்கு வயதிலிருந்து தற்போது...

மக்களின் கதைகளே என் புகைப்படங்கள்!

By Nithya
13 Mar 2024

நன்றி குங்குமம் தோழி பல வார்த்தைகள் விவரித்துச் சொல்ல வேண்டியதை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். புகைப்படங்கள் காலத்தின் கண்ணாடி. பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் அந்தக் காலத்தின் சூழ்நிலையை துல்லியமாக வெளிப்படுத்திவிடும் தன்மை கொண்டது. புகைப்படங்கள் வழியாகவே ஒரு கதை சொல்லலை நிகழ்த்தலாம். ஒரு புகைப்படம் நம்முடைய சிந்தனைத் திறனை மாற்றலாம். நம் மனதுக்குள்...

மனதை ஒருநிலைப்படுத்தும் மண்டாலா ஓவியங்கள்!

By Nithya
11 Mar 2024

நன்றி குங்குமம் தோழி தரை அலங்காரம், முக்கு, ரங்கோலி என அழைக்கப்படும் கோலம் எப்படி நம் தமிழ்நாட்டின் மரபுகளில் ஒன்றோ, அதே போல்தான் இந்த ஓவியங்களும்; நேபாளத்தில் மண்டாலா... ராஜஸ்தானில் மந்தனா என்று இந்த ஓவியங்கள் அழைக்கப்படுகின்றன. வீட்டை அலங்கரிக்க இந்த ஓவியங்களை தரை மற்றும் சுவர்களில் வரைகிறார்கள். ஆரம்பத்தில் வீட்டுச்சுவர்களில் மட்டுமே வரையப்பட்ட...

ஓவியங்கள் தான் என்னை புதுப்பிக்கும் திறவுகோல்!

By Nithya
21 Feb 2024

நன்றி குங்குமம் தோழி ஒரு கலைஞனின் திறமைகள் எல்லாமே அவன் வாழும் காலத்திலே மற்றவர்களால் தெரிந்து கொள்வதென்பது, ரசிக்கப்படுவது எல்லாமே அரிதான விஷயம். அந்த அரிதானவர்களில் ஒருவர்தான் திருச்சியை சேர்ந்த கமலா ராஜன். தன்னுடைய 83 வயதிலும் ஓவியங்களை வரைந்து கொண்டே இருக்கிறார். பள்ளி வயதில் வரையத் தொடங்கியவர் இன்னமும் வரைந்து கொண்டே இருக்கிறார்....

ஓரம்போ... ‘Art வண்டி’ வருது!

By Nithya
07 Feb 2024

நன்றி குங்குமம் தோழி கலை என்பது அனைவரிடமும் உள்ள ஒரு அரிய வகை பொக்கிஷம். அது சமையல் கலையாகவோ, ஓவியக் கலையாகவோ, வீடு, அலுவலகம் அலங்கரிக்கும் கலையாகவோ அல்லது வேறு துறை சார்ந்த கலையாகவோ இருக்கலாம். அவர்களில் ஒரு சிலருக்கே அதனை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. சிலருக்கு மறுக்கப்படுகிறது. குறிப்பாக புறநகர் அல்லது கிராமப்புறங்களில்...

எளிதாக ரசிக்கப்படும் இசை... என்றும் நீங்காமல் இருக்கும்!

By Nithya
05 Feb 2024

நன்றி குங்குமம் தோழி வீணையில் திரைப்பட பாடல்களை வாசித்து அசத்தி வருகிறார் கரூரை சேர்ந்த ஸ்ரீநிதி. பாடலின் பல்லவி, மெட்டு என எல்லாவற்றையும் மிகவும் நுணுக்கமாக வாசிப்பதுதான் இவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. தொடர்ந்து வீணையில் பல புதுப்பட பாடல்களையும் வாசித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வைரலாகி வருகிறார்.  ‘‘சொந்த ஊரு கரூர்....