பனை ஓலையில் பளிச்சிடும் ஓவியங்கள்
நன்றி குங்குமம் தோழி ‘‘ஃபுட் பிராசசிங்கில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு முடிச்ச கையோடு அது சார்ந்த ஒரு நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறேன். படிச்சது பொறியியல் என்றாலும் எனக்கு கலை துறை மேல் தனிப்பட்ட ஆர்வம் அதிகம். அதனால் பனை ஓலையில் சித்திரங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வது குறித்து ஒரு வருடம் பயிற்சி...
பொறுமைக்கு கிடைத்த உலக சாதனை விருது!
நன்றி குங்குமம் தோழி பல ஓவியங்களை வரைந்திருப்போம் அல்லது மற்றவர்கள் வரைய பார்த்திருப்போம். நமக்கு பிடித்த ஓவியங்களை நம் வீட்டினை அலங்கரிப்பதற்காகவும் விலை கொடுத்து வாங்கி வைத்திருப்போம். அப்படி பல ஓவியங்கள் வந்தாலும் கண்களை வேற திசையில் அகற்ற முடியாத வண்ணத்தில் மதுரை மீனாட்சி அம்மனின் திரு உருவத்தை எந்த ஒரு சிறு மாறுதல்களும்...
கேட்பவர்களை மயங்க வைக்கும் நாதஸ்வர இசை!
நன்றி குங்குமம் தோழி கோயில் விழாக்களிலும், திருமண நிகழ்வுகளிலும் முக்கிய இசையாக வாசிக்கப்படுவது நாதஸ்வரம். இந்த இசையோடுதான் எல்லா சுப மங்கல நிகழ்வுகளும் துவங்கும். குறிப்பாக நம் கலாச்சாரத்தில் மிக முக்கிய இசையாக நாதஸ்வரம் இருந்து வருகிறது. மேலும் ஆண்கள் மட்டுமே வாசித்து வந்த நாதஸ்வரத்தை தற்போது பெண்களும் வாசிக்கத் தொடங்கியுள்ளனர். அதில் ஒருவர்தான்...
முன்னாள் முதல்வருடன் நாட்டியம் ஆடினேன்!
நன்றி குங்குமம் தோழி நாட்டியக் கலைஞர் ராஜேஸ்வரி ‘‘ஏழு வயதில் பரதம் ஆடத் துவங்கினேன். தற்போது ஐம்பத்தேழு வயது வரை பரதநாட்டியத்தில் எனது கலைப் பயணம் தொடர்ந்து வருகிறது’’ என பெருமிதத்துடன் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நாட்டிய சிரோன்மணி ராஜேஸ்வரி. பரதநாட்டியத்தில் ஏராளமான பாராட்டுதல்களையும், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள ராஜேஸ்வரி ‘‘ஒரு முதல்வருடன் ஆடினேன்,...
அம்மாவும் நடனப் பள்ளியும்தான் எனக்கான அடையாளம்!
நன்றி குங்குமம் தோழி நடனக் கலைஞர் கிருத்திகா சுராஜித் ‘‘ஒரு கலையை கற்க சுய ஒழுக்கமும் பொறுமையும் மிகவும் அவசியம் என்று அம்மா எப்போதும் சொல்லுவாங்க’’ என்ற கிருத்திகா சுராஜித் தனது அம்மாவை போன்று கலைத்துறையில் தனது ஆறாவது வயதிலேயே நுழைந்துள்ளார். இவர் ஒரு நாட்டிய கலைஞராக மட்டுமில்லாமல், பாடகியாக, நடன ஆசிரியராக, நாடக...
கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!
நன்றி குங்குமம் தோழி தற்போது வளர்ந்து வரும் மருத்துவ சிகிச்சை முறையில், பல வகையான கலை வடிவங்கள்தான் பெரிய அளவில் பங்கு அளித்து வருகிறது. குறிப்பாக ஓவியம் வரைதல், நடனம் பயிலுதல் என்று சொல்லலாம். ஒரு சிலர் ஆர்வத்தினால் இந்தக் கலையினை கற்றுக் கொள்வார்கள். ஆனால் மற்றவர்கள் மருத்துவரின் அறிவுரையினால் இது போன்ற கலைகளை...
போரும் பெண்களும்!
நன்றி குங்குமம் தோழி மகாபாரதக் கதையில் நடக்கும் போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். கர்ணனைப் பறிகொடுத்த வேதனையில் குந்தியும், தன் நூறு மகன்களையும் பறிகொடுத்த காந்தாரியும் போர்க்களத்துக்கு அவர்களின் உடல்களை தேடிச் செல்கின்றனர். குருதியின் வாசனை வீசும் இடத்தில் உடல்கள் சிதறி கிடக்கின்றன. உடல்களை தின்ன அலையும் கழுகுகளும், ஓநாய்களும் அவர்களை வரவேற்கின்றன. பெரும் இழப்பிற்கு...
கலைகளை இலவசமாக கற்றுத்தர வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி ‘புலிகள் எழுத கற்றுக் கொள்ளும் வரை ஒவ்வொரு கதையும் வேட்டைக்காரர்களையே புகழ்ந்து கொண்டிருக்கும்’ என்ற பழமொழி உண்டு. நமக்குச் சொல்லப்படும் கதைகள் எந்த கோணத்திலிருந்து யார் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது... பாதிக்கப்பட்டவர் தரப்பிலிருந்து ஒரு கதை சொல்லப்படுகிறதா அல்லது அவருக்கு எதிர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறதா என்பதில்தான் அந்தக் கதையின் நீதியும் அநீதியும்...
ஓவியங்களாக கண்களை கவரும் பவளப்பாறைகள்!
நன்றி குங்குமம் தோழி பவளப்பாறைகளை ஓவியங்களாக வரைந்து அது குறித்து விழிப்புணர்வு கொடுத்து வருகிறார் உமா மணி. தன் ஓவியங்களை பார்க்கும் போது பவளப்பாறைகளை நேரடியாக காண்பது போல இருக்க வேண்டும் என நினைத்தவர், தன் 49 வயதில் ஸ்கூபா டைவிங் கற்றுக் கொண்டு ஆழ்கடலுக்கு சென்று, தான் பார்த்த பவளப்பாறைகள் அனைத்தையும் ஓவியங்களாக...