தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலகாரங்கள் 15!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

* ரவை லட்டு: வறுத்த ரவை, சர்க்கரை, நெய், பால் சேர்த்து உருட்டவும்.

* தேங்காய் பர்ஃபி: தேங்காய், சர்க்கரைப் பாகு சேர்த்து கிளறி தட்டில் ஊற்றி நறுக்கவும்.

* முறுக்கு: அரிசி மாவு, கடலை மாவு, எள், நெய் சேர்த்து பிசைந்து அழுத்தி பொரிக்கவும்.

* ஓமப்பொடி: கடலை மாவில் ஓமம், நெய் சேர்த்து மெல்லிய துளையில் அழுத்திபொரிக்கவும்.

* பாசிப்பருப்பு லட்டு: வறுத்த பருப்பை அரைத்து நெய், சர்க்கரை சேர்த்து உருட்டவும்.

* ஜிலேபி: மைதா மாவை புளிக்க வைத்து வட்டமாக ஊற்றி சர்க்கரை பாகில் நனைத்து எண்ணெயில் பொரிக்கவும்.

* ரவை கேசரி: ரவை வறுத்து சர்க்கரை பாகில் சேர்த்து நெய்யில் கிளறி கேசரி தயாரிக்கவும்.

* பாதாம்அல்வா: பாதாமை அரைத்து சர்க்கரை, நெய் சேர்த்து கிளறி கெட்டியாக்கவும்.

* மில்க் பேடா: பால் பொடி, நெய், சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி உருட்டவும்.

* ரிப்பன் பக்கோடா: அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் பொடி சேர்த்து ரிப்பன் வடிவில் பொரிக்கவும்.

* மசாலா வேர்க்கடலை: கடலை மாவு, அரிசி மாவு பூசி வேர்க்கடலை பொரிக்கவும்.

* தட்டை: அரிசி மாவு, உளுந்து, மிளகு பிசைந்து தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

* சுண்டல்: வேகவைத்த கொண்டைக்கடலையில் உப்பு, மிளகாய் தூள், தேங்காய் சேர்த்து வதக்கவும்.

* மைசூர் பாகு: கடலை மாவு, சர்க்கரை, நெய் சேர்த்து பாகு நிலைக்கு வந்ததும் தட்டில்

ஊற்றவும்.

* சேவு: கடலை மாவு, மிளகாய் தூள் சேர்த்து சேவு அச்சில் அழுத்தி பொரிக்கவும்.

Advertisement

Related News