தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ப்ரியங்களுடன்... பாட்டி வைத்தியம்

நன்றி குங்குமம் தோழி

Advertisement

*பித்தத்தை குறைக்க விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வரலாம்.

*குப்பைமேனி இலைச்சாறு அரைத்து தேய்த்து குளித்துவர தோல் நோய் குணமாகும்.

*அத்திக் காயை உட்கொண்டால் உதட்டில் வெடிப்பு குணமாகும்.

*ரத்தம் தூய்மையாகி கரப்பான் நீங்க கரும் செம்பை இலைச்சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம்.

*சுறுசுறுப்பாக இருக்க ரோஜா இதழ்களை சாப்பிட வேண்டும்.

*வாதவலி, இடுப்பு வீக்கம் தீர நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

*வசம்பு தூளை காயத்தின் மீது தடவ வெட்டுக்காயம் ஆறும்.

*மூட்டு வலி தீர நொச்சி இலைச்சாறு, மிளகுத் தூள், நெய் சேர்த்து சாப்பிடலாம்.

*மலை வேம்பு இலையை அரைத்து தலையில் பூச பேன் ஒழியும்.

*கண்ணில் சதை வளருவதைத் தடுக்க பிரம்ம தண்டு இலைச்சாறு பால் ஒரு துளி கண்ணில் விடுவது பலன் தரும்.

*சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிட்டு வர சோகை தீரும்.

*சுக்குத் தூள் 5 கிராம், ஆப்ப சோடா 5 கிராம் தண்ணீர் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

*பாகல் இலைச்சாறை தடவ உள்ளங்கால் எரிச்சல் தீரும்.

*கொன்றை வேர்பட்டை கஷாயம் குடித்துவர உடல் பலம் பெறும்.

தொகுப்பு: ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.

Advertisement