தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலாவாரையின் மகத்துவம்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த நிலாவாரை அலங்காரத் தாவரமாகவும், மூலிகை மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. சர்வரோக நிவாரணி என கூறப்படும் நிலாவாரையில் மகத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ நூல்களில் குறிப்புகள் உள்ளன.

*வசம்புடன் கூட்டி சாப்பிட வாயு கட்டி நீங்கும்.

*தயிருடன் கலந்து உண்ண உடலில் உள்ள விஷங்கள் மாயும்.

*கிராம்புடன் கூட்டி சாப்பிட வீரியம் கெட்டிப்படும்.

*நொச்சி சாற்றில் கலந்துண்ண வயிற்றுக் கடுப்பு அகலும்.

*பசு வெண்ணெயில் கூட்டி சாப்பிட திக்குவாய் திருந்தும்.

*மாதுளம் பழச்சாற்றில் உண்ண சரீரத்தின் துர்நாற்றம் அகலும்.

*எலுமிச்சம் பழச்சாற்றில் உண்ண வயிற்று வலி நீங்கும்.

*திராட்சையுடன் சாப்பிட ரத்தம் விருத்தியாகும்.

*நெல்லி இலையுடன் சாப்பிட இருமல், மூச்சுத் திணறல் அகலும்.

*பருத்திக் கொட்டைப்பாலும், சர்க்கரையும் இத்துடன் கலந்து சாப்பிட வாத ரோகங்கள் நீங்கும்.

*சர்க்கரையுடன் சேர்த்து உண்ண பித்தம் அகலும்.

*நிலாவாரை இலைகளை பசும்பாலில் வேகவைத்து, நிழலில் உலர்த்தி, அரைத்து, சலித்து சூரணமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சூரணம் சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும். செரிமானத்திற்கு நல்லது.

*குடல் புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை நீக்கும்.

*நிலாவாரை இலையுடன், மருதாணி இலைகளை அரைத்து இளநரைக்கு பூசலாம். முடி உதிர்வதும் குறையும்..

தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

 

Advertisement

Related News