தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எளிய வீட்டு வைத்தியம்!

நன்றி குங்குமம் தோழி

*காய்ச்சிய நல்லெண்ணெயில் எருக்கம் பூ போட்டு வடிகட்டி தேய்த்து தலை குளித்தால் கழுத்து வலி சரியாகும்.

*எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

*கோதுமையை வறுத்து அடை செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, முதுகு வலி குணமடையும்.

*வசம்பை உரை கல்லால் தேய்த்து அந்த விழுதைக் காலில் பற்றுப் போட்டுக் கொண்டால் கால் வீக்கம் குணமாகும்.

*வேப்பங் கொழுந்தை பசு மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில் பூசினால் தீக்காயம் சீக்கிரம் ஆறும்.

*வெந்தயக் கீரையுடன் அத்திப்பழம் சேர்த்து நன்றாக அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் கட்டிகள் சீக்கிரம் உடைந்து ஆறும்.

*வல்லாரைக் கீரையை பொரியல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

*தூதுவளை கொடியை துண்டுகளாக்கி, மிளகு, சீரகம் ேசர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் வலி தீரும். காய்ச்சல் விலகும்.

*பீட்ரூட் சாற்றுடன் கொஞ்சம் தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் ஆறும்.

*உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

தொகுப்பு: ஆர்.கீதா, சென்னை.

Related News