தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாசகர் பகுதி - வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் தோழி

Advertisement

* வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

* சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால், சூட்டினால் உண்டாகும் உடல் எரிச்சல் குறையும்.

* சீதபேதி, வயிறு இரைச்சல், வயிற்றுப் புண், வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் குணமாகும்.

* அஜீரணக் கோளாறினை அகற்றும்.

* வெந்தயத்தையும், சீரகத்தையும் சம அளவு எடுத்து காயவைத்து தூளாக்கி, அதை காலை, மாலை அரை ஸ்பூன் இருவேளை அருந்தி வந்தால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். சர்க்கரை நோய் இல்லாதவர்களும் அருந்தி வரலாம். எந்த எதிர் வினையும் ஏற்படுத்தாது.

* உணவுப் பொருட்களில் வெந்தயம் சேர்த்து சமைப்பது அருமருந்து.

* உடலில் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கிறது.

தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

 

Advertisement

Related News