தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மூலிகைகளின் அற்புதங்கள்

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

* ஆடு தீண்டாப்பாளை, நாகதானிக்கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை... இம்மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விஷ ஜந்துகள், பாம்புகள் நெருங்காது.

* அறுகம்புல் உடல் எடையை குறைக்கும். ரத்த சுத்தி செய்யும்.

* வேம்பு குடல் வால் அரிப்பு, சொறி, சிரங்கு, சர்க்கரை நோய்களுக்கு சிறந்த மருந்து.

* வல்லாரை நினைவாற்றலை அதிகப்படுத்தும். நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும்.

* நித்ய கல்யாணி நீரிழிவு நோயை குணப்படுத்தும் மூலிகை.

* இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் பலவற்றில் முக்கியமான மூலப் பொருள் கடுக்காய் தான். இது குடல் புண்ணை ஆற்றுவதோடு மலச்சிக்கலையும்

நீக்கும்.

* சுக்கு ஒரு வர்ம மூலிகை. வர்மத்தில் அடிபட்டவருக்கு சுக்கு கஷாயம் குடிப்பதற்கு கொடுக்க வேண்டும். தினமும் மூன்று வேளை வீதம் ஐந்து நாட்களுக்கு குடித்து வர குணம் கிடைக்கும்.

தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

 

Related News