தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளநீர்... இளநீர்...

Advertisement

நன்றி குங்குமம் தோழி

நாம் அருந்தும் பானங்களிலேயே இளநீர்தான் சுத்தமானதும், சத்து நிறைந்த தாகும். இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின் சியும் பி காம்ப்ளெக்ஸும் உள்ளன.

*கோடையில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு நீங்கும். உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும்.

*வழுக்கை இல்லாத இளநீரை பகல் உணவுக்குப் பிறகு குடித்தால் உணவு எளிதில் ஜீரணமாகி, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

*இளநீர் கொண்டு அம்மை தழும்புகளை கழுவினால் வடு மறையும்.

*தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

*இளநீரில் உள்ள பொட்டாசியம் இதயத்திற்கு பலன் தரும்.

*பேதி, மயக்கம், அசதி ஏற்படும் போது இரண்டு டம்ளர் இளநீர் சாப்பிடலாம்.

*உடம்பெல்லாம் அனல் போல் தகித்தால் இளநீர் ஒரு நாளைக்கு மூன்று முறை பருகினால் தேக சூடு குறையும்.

*உடல் சூட்டை கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப் புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளை சரி செய்யும்.

*கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான நீர்சத்து வெளியேறும். அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர்தான் சரியான தீர்வு.

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.

*சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

 

Advertisement

Related News