தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நோய் தீர்க்கும் ஆசனங்கள்

Advertisement

நன்றி குங்குமம் தோழி

யோகாசனப் பயிற்சிகள் செய்வதால் பல நன்மைகள் உண்டு. உடலை நல்ல நிலையில் வைத்திருப்பது மட்டுமின்றி நோய்கள் சேராமல் தடுக்கின்றன. இதனால் உடல் உள்ளுறுப்புகள் பலமடைகின்றன. வீண் சதைப் பிடிப்புகள் ஏற்படாது. சுறுசுறுப்பு, புத்தித் தெளிவு, நினைவாற்றல் அதிகப்படும்.பிராணாயாமம்: நுரையீரல் ஆரோக்கியமாகும். ரத்தம் எல்லா உடல் திசுக்களுக்கும் சென்றடையும். எனவே உடல் நன்முறையில் இயங்கும்.பதுமாசனம்: பதுமம் என்றால் தாமரை. தாமரை வடிவில் அமர்தல். ரத்த ஓட்டத்தை சீராக்கும். மூளையை நன்றாக செயல்பட உதவும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். செரிமான பிரச்னையை போக்கும்.

மயூராசனம்: வயிற்றுப் பிணிகள் நீங்கும். முக்குற்றங்களும் தன்னிலைப்படும். செரிமான உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாயும்.

புஜங்காசனம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். முதுகுத் தண்டுக்கு பயிற்சி கிடைக்கும்.

தனுராசனம்: பசியைத் தூண்டும். கல் பிணிகளுக்கு சிறந்தது.

சலபாசனம்: மலச்சிக்கலை போக்கும். வயிற்றின் உள் உறுப்புகளுக்கு பயிற்சி தரும். இதய நோய், நுரையீரல் நோய் உடையோர் இதை செய்யக் கூடாது.

சவாசனம்: களைப்பைப் போக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

சிரசாசனம்: மூளைக்கு அதிகம் ரத்தம் பாய்ந்து மூளை பலப்படும். நரம்பு மண்டலத்தைத் தூண்டும். மாதவிடாய், கர்ப்ப காலங்களில் செய்யக் கூடாது.

சர்வாங்காசனம்: நரை, திரை, மூப்பை மாற்றி இளமையை உண்டாக்கும். உடலின் எல்லா உறுப்புகளும் பலப்படும். கருப்பை கோளாறு நீங்கும். தலைவலி, நாடி பலமின்மை,

மலச்சிக்கல் தீரும்.

- எஸ்.ராமதாஸ், புதுச்சேரி.

Advertisement

Related News