தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாட்டி வைத்தியம்!

நன்றி குங்குமம் தோழி

l வெட்டுக் காயத்திற்கு வசம்புத்தூளை அரைத்துப் பற்றுப் போட்டால் வெட்டுக்காயம் குணமாகும்.

l ஏலக்காயை பொடி செய்து தேனில் போட்டு குழப்பி எடுத்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

l இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

l திப்பிலியை பொரித்து பொடி செய்து தேன் விட்டுக் குழப்பிச் சாப்பிட இருமல் குணமாகும்.

l மாதுளை இலைக் கொழுந்தை அரைத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

l கர்ப்பமான பெண்களுக்கு இடுப்பு வலித்தால் பாலில் மிளகுப் பொடியை போட்டுக் குடித்தால் இடுப்பு வலி தீரும்.

l அகத்திக் கீரையை அரைத்துக் காயங்களுக்கு பற்றுப் போட்டால் குணமாகும்.

l பச்சை கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் போகும்.

lஎருக்கம்பாலை விஷ ஜந்துக்களின் கடிவாயில் தடவினால் விஷம் உடலில் பரவாது.

l அதிமதுரத் தழையை மென்றால் இருமல் குணமாகும்.

l வெங்காயத்துடன் சில மிளகுகளை சேர்த்துச் சாப்பிட்டால் குரல் வளம் அதிகரிக்கும்.

தொகுப்பு: ஆர்.ரங்கசாமி, வடுகப்பட்டி.

Related News