தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரத்த சோகையை தீர்க்கும் அத்திப்பழம்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

உலர்ந்த அத்திப்பழம் நாட்டு மருந்து கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. இது சாப்பிட சுவையாக இருப்பதுடன் பல மருத்துவ

குணங்களையும் கொண்டது.

*இரவில் மூன்று முதல் ஐந்து அத்திப் பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடித்து விட்டு, பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த ேசாகை பிரச்னைகள் சரியாகும். புதிய ரத்தமும் உற்பத்தியாகும்.

*உடலில் அதிக பித்தம் உள்ளவர்கள் தினமும் இரண்டு, மூன்று அத்திப் பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் வியர்வை வழியாக வெளியாகி விடும். பித்த உபாதைகள் நீங்கி விடும்.

*இரவில் தண்ணீரில் ஊறவைத்த இரண்டு அத்திப் பழங்களை சாப்பிட்டு வந்தால் தலை முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*இந்தப் பழத்தில் அதிக நார்ச் சத்து இருப்பதால் உடம்பில் ஏற்படும் தோல் சுருக்கங்களை தடுக்கிறது. சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுகிறது.

*எடை அதிகம் உள்ளவர்கள் எடையை குறைக்க தினமும் இதை சாப்பிட்டு வரலாம்.அத்திப்பழம் சாப்பிடுவோம், நன்மைகள் பெற்று நலமுடன் வாழ்வோம்.

தொகுப்பு: எஸ்.உஷாராணி, கோவை.

Advertisement