தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேது பிடித்தல்

நன்றி குங்குமம் தோழி

இது ஒரு பாரம்பரிய வைத்திய முறை என்றாலும், சூடான நீரை கையாளும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.

* வேது பிடிக்கும் போது போர்வைக் கொண்டு நன்கு போர்த்தி மிதமான சூடான புகை முகம், மார்புகளில் படும்படி ஆவி பிடிக்கவும்.

* நாசிப் பாதைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்ய வேது பிடித்தல் உதவுகிறது.

* சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இது நல்ல நிவாரணி.

* தலைபாரம், தொண்டை கரகப்பு, மூக்கு அடைப்பு, நீர் கோர்த்தல், சைனஸ், தலைவலி போன்ற சிரமங்களுக்கு வேது பிடித்தல் எளிய தீர்வு.

* இயற்கையாகவே எளிதில் கிடைக்கும் மூலிகை பொருட்களை சேர்த்து தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வேது பிடித்தால் தொண்டையில் இருக்கும் கிருமிகள் அழிந்து நுரையீரல் தொற்று தடுக்கப்படும்.

* வேது பிடிப்பதால் தலையில் கோர்த்திருக்கும் நீர் வெளியேறி லேசா உணர வைக்கும்.

* தலை வலி, சளி, மூக்கடைப்பு மறைந்து மூச்சு விடுதல் எளிதாகும்.

* கல் உப்பு, மஞ்சள் தூள், நொச்சி இலை,, தும்பை இலை, குப்பை மேனி, வேப்பிலை, தலை வலி தைலம் கொண்டு வேது பிடிப்பது நல்ல பலன் தரும்..

* கைகால் வலி, மூட்டு வலி உள்ளவர்கள் அந்தப் பகுதியையும் வேது பிடிக்கலாம்.

* வேது பிடிப்பதால் மூக்கு அடைப்பு, நெஞ்சு சளி, தொண்டை கரகரப்பு நீங்கி இரவில் நல்ல தூக்கம் வரும்.

- சுந்தரி காந்தி, சென்னை.

Related News