தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பூண்டு பாலின் நன்மைகள்

நன்றி குங்குமம் டாக்டர்

*பாலில் பூண்டை வேகவைத்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின் குடிக்க வேண்டும்.

*இந்த பூண்டு பாலில் ஏராளமான நன்மைகள் உள்ளன. பூண்டு பால் குடிக்க சளி மற்றும் காய்ச்சல் பிரச்னையிலிருந்து விடுபட உதவுகிறது.

*முகப்பரு பிரச்னைகள் வராமல் தடுக்க பூண்டு கலந்த பாலை தடவி கழுவலாம்.

*இடுப்பு வலி, மூட்டுவலி, வாய்வுத் தொல்லை மற்றும் கால் வலி போன்ற பிரச்னைகளுக்கு பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

*பூண்டு பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

*ரத்த அழுத்த பிரச்னையை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்னையை பூண்டு பால் குணமாக்குகிறது.

*மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உருவாக்கும் கிருமிகளுக்கு எதிராக பூண்டு பால் செயல்படுகிறது.

*தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

*நுரையீரல் அழற்சி உள்ளவர்கள் பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால் விரைவில் குணமாகும்.

*செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடையச் செய்ய பூண்டு பால் உதவுகிறது.

*பூண்டு பாலை வெறும் வயிற்றில் குடிக்க, வயிற்றுப் புழுக்கள் அழிந்துவிடும்.

*சிறியவர் முதல் பெரியவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.

தொகுப்பு: மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.