தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அற்புதங்கள் நிகழ்த்தும் அறுகம்புல்

நன்றி குங்குமம் தோழி

*நரம்புத் தளர்ச்சியையும், உடல் தளர்ச்சியையும் போக்கி வலுப்படுத்துகிறது.

*உடம்பிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றும்.

*அமிலத்தன்மையைக் குறைக்கிறது. உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுப்பதோடு, அதிகாலையில் உற்சாகமுடன் எழ துணை புரிகிறது.

*தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு இது நல்ல மருந்து.

*பற்களை நன்கு வலுப்படுத்துகிறது. பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் நிற்க உதவி புரிகிறது.

*வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. தாய்ப்பால் இல்லாத தாய் மார்களுக்கு தாய்ப்பால் உண்டாகவும், குறைவாக உள்ளவர்களுக்கு அதிகரிக்கவும் உதவுகிறது.

*சளி பிடித்திருந்தால் குணமாக்கும். பின்னர் மீண்டும் சளி பிடிக்காது.

*நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்துகிறது.

*உடம்பில் அரிப்பு, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.