தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிணி அகற்றும் ஆவாரை

நன்றி குங்குமம் தோழி

பொன்னாவரை, சுடலாவாரை, நில ஆவாரை என மூன்று வகையான ஆவாரைகளை மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

*ஆவாரை குடிநீரை குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது. சர்க்கரை நோயால் உண்டாகும் நரம்பு மண்டல பாதிப்பு, தோல் பாதிப்பு, அதிக ரத்த அழுத்தம், சிறுநீர்த் ெதாற்றுகள், கண் பார்வை கோளாறு, இதய நோய்கள், கை-கால் மத மதப்பு போன்ற நோய்களும் குணமாகிறது.

*இன்சுலின் சுரக்கவும், ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைக்கவும் துணைபுரிகிறது.

*சிறுநீரகக் கடுப்புக்கு ஆவாரைப் ெபாடி நிவாரணம் தரும்.

*வெள்ளைப்படுதல், ஆண்மைக்குறைவு, சிறுநீரில் விந்து வெளியேறுதல், வியர்வை நாற்றம், உடலில் உப்பு பெருகுதல், உடல் வறட்சி, நாவறட்சி இவற்றுக்கும் ஆவாரை அருமருந்து.

*சீரான மாதவிடாய் இல்லாத ரத்தப்போக்கு கொண்ட சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உடைய பெண்களுக்கு ஆவாரை குடிநீர் நல்ல மருந்து.

*கருச்சிதைவை தடுக்கவும், கர்ப்பச் சூடு குறையவும் இது உதவுகிறது.

*மது குடித்து ஈரல் கெட்டுப் போனவர்களுக்கும் நல்ல மருந்து.

* இதய அடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது. தோல் வெடிப்பு, தோல் வறட்சி, வாயு பிரச்னை, சிறுநீர் எரிச்சல், ரத்த சோகைக்கு இது நல்ல மருந்து.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

Related News