தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தங்கல்லில் ஜெயலலிதா படத்திற்கு அமமுகவினர் மரியாதை

 

Advertisement

சிவகாசி, டிச. 6: சிவகாசி மாநகர் திருத்தங்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதில் அம்மா பேரவை துணை செயலாளர் அன்பு செல்வம், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, சிவகாசி கிழக்கு பகுதி செயலாளர் கார்த்திக், சிவகாசி மேற்கு பகுதி செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் விக்னேஸ்வரன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் அஜித்குமார், இளைஞர் பாசறை துணை தலைவர் தங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தங்கல் ஒருங்கிணைந்த பகுதி கழக செயலாளரும், சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான சி.எம்.ராஜா செய்திருந்தார்.

 

 

Advertisement