தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உளுந்தூர்பேட்டை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியர் கைது

 

Advertisement

உளுந்தூர்பேட்டை, டிச. 8: உளுந்தூர்பேட்டை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியரை போலீசார் கைது செய்தனர்.  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜா (28). இவரது மனைவி சத்யா (23) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் உளுந்தூர்பேட்டை நகராட்சி விருத்தாசலம் ரோட்டில் உள்ள ஒரு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவரிடம் சிகிச்சை முடிந்து வெளியே வந்தபோது குழந்தை கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தங்கராஜா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரித்தா வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.

Advertisement

Related News