தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜோலார்பேட்டை அருகே மொபட்டில் துப்பட்டா சிக்கி தாய் பலி ; மகள் படுகாயம்

 

Advertisement

ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி ஊராட்சி வாத்தியார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம், பத்மா (65) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இருவரும் பீடித்தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் பத்மாவுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 25ம் தேதி திரியாலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகள் ரீத்தாவுடன் மொபட்டில் சென்றார். அப்போது ரீத்தா அணிந்திருந்த துப்பட்டா துணி மொபட்டில் சிக்கி விபத்து ஏற்பட்டது.

இதில் ரீத்தா மற்றும் அவரது தாய் இருவரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து பத்மா தீவிர சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மா நேற்று பரிதாபமாக இறந்தார். ரீத்தா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Advertisement

Related News