தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சங்கரன்கோவில் அருகே புத்தர் கோயிலில் உலக அமைதி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

 

சங்கரன்கோவில், ஜூலை 28: சங்கரன்கோவில் வட்டம் வடக்கு புதூரில் அமைந்திருக்கும் வேல்ஸ் பப்ளிக் பள்ளியின் சார்பில் வீரிருப்பில் அமைந்துள்ள புத்தர் கோயிலில் பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்ற சுற்றுப்புறச்சூழல் மற்றும் உலக அமைதி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் மாணவ, மாணவிகள் கோயிலின் சுற்றுப்புறத்தை தூய்மை செய்தனர். கோயிலின் சுற்றுப்புறத்தில் மரக்கன்றுகளை நட்டனர். முகாமின் சிறப்பு நிகழ்வாக உலக அமைதி வேண்டி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சண்முகசாமி, முதல்வர் ஜெயபாரதி, துணை முதல்வர் அகல்யா ஆகியோர் செய்திருந்தனர்.