தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெயிண்டர் மீது தாக்குதல்

களக்காடு, ஜூலை 30: திருக்குறுங்குடி அருகே வன்னியன்குடியிருப்பைச் சேர்ந்தவர் வள்ளிமுருகன் (38). பெயிண்டரான இவர் தளவாய்புரத்தில் உள்ள தனது சகோதரி நடத்தி வரும் ஓட்டலுக்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு நின்ற தளவாய்புரத்தை சேர்ந்த இசக்கிபாண்டியன் மகன் சுதர்சன் என்ற சுரேஷ், நம்பிதலைவன் பட்டயம் சிவபெருமாள் என்ற சிவா, இசக்கிமுத்து என்ற பாண்டி மகன் இசக்கிராஜா என்ற ராசு ஆகியோர் வள்ளிமுருகனை மிரட்டினர். அவர்களிடம் வள்ளிமுருகன் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுதர்சன் உள்பட மூவரும் சேர்ந்து வள்ளிமுருகனை தாக்கியதுடன் சட்டை பையில் இருந்த ரூ.1,300யையும் பறித்துள்ளனர். மேலும் அவரது செல்போனையும் பறித்து உடைத்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த வள்ளிமுருகன் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சுதர்சன் என்ற சுரேஷ் உள்பட மூவரையும் தேடி வருகின்றனர்.

Related News