தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆலங்குளம் அருகே விளைநிலங்களில் சோலார் பேனல்கள் அமைக்க எதிர்ப்பு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்

தென்காசி,ஆக 2: ஆலங்குளம் அருகே விவசாய நிலங்களில் சோலார் பேனல்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திக்குளம் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சோலார் பேனல்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த சோலார் பேனல்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்களில் உள்ள ஏராளமான பயிர்கள் மற்றும் மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அடுத்தகட்டமாக, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளை உள்ளிட்டவைக்களை ஒப்படைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

Related News