தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நெல்லையில் கொலை முயற்சி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டாஸ்

நெல்லை, ஆக. 3: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்குகளில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லை மாவட்டம், அம்பை. முடப்பாலத்தைச் சேர்ந்த காளிதாசின் மகன் இசக்கிமுத்து என்ற முகேஷ் (20), பாஸ்கரின் மகன் சுனில்ராஜ் (19), மகேசின் மகன் முத்து (21), மேகலிங்கத்தின் மகன் கணேசமூர்ததி (22) ஆகிய 4 பேரும் கல்லிடைக்குறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த ல் கல்லிடைக்குறிச்சி போலீசார் 4 பேரையும் Aகைதுசெய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என நெல்லை எஸ்பி சிலம்பரசன், அம்பை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் (பொறுப்பு) கலெக்டர் சுகுமாரிடம் பரிந்துரைத்தனர். அதன்பேரில் முகேஷ், சுனில்ராஜ், முத்து, கணேசமூர்த்தி ஆகிய 4 பேரும் பாளை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.

Related News