தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கீழப்பாவூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

 

பாவூர்சத்திரம், ஜூலை 26: கீழப்பாவூர் பேரூராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், பேரூராட்சி தலைவர் ராஜன் பங்கேற்றனர். கீழப்பாவூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தலைமை வகித்த பேரூராட்சி தலைவர் ராஜன் முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் முகாமை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இதில் கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன்செல்வன், பேரூர் செயலாளர் ஜெகதீசன், வார்டு உறுப்பினர்கள் விஜிராஜன், முத்துச்செல்வி ஜெகதீசன், இசக்கிமுத்து, ஜெயசித்ரா குத்தாலிங்கம், ஜாஸ்மின் யோவான், சாமுவேல்துரைராஜ், பவானி இலக்குமணத் தங்கம், அன்பழகு சின்னராஜா, கனக பொன்சேகா, இசக்கிராஜ், கோடீஸ்வரன் , ராதாவிநாயகபெருமாள், மாலதி முருகேசன், மற்றும் தங்கசாமி, ராமசாமி, மலைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முகாமில் பங்கேற்ற மக்களிடம் இருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கோரிக்கை மனுக்கள் பெற்றனர்.

Related News