தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மறு அறிவிப்பு வரும் வரை நெல் மூட்டை கொண்டுவர வேண்டாம் வியாபாரிகள் வேலை நிறுத்தத்தால் நிர்வாகம் முடிவு சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டிக்கு

சேத்துப்பட்டு ஜூலை 30: தமிழகத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை இனாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளின் விலை பொருட்கள் ஏலம் விடப்பட்டு விவசாயிகள் வங்கி கணக்குக்கு மூலம் பணம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூட அனைத்து வேளாண் விலை பொருள் வணிகர்கள் மற்றும் முகவர்கள் கூட்டம் கடந்த திங்கட்கிழமை விழுப்புரத்தில் கலந்து கொண்டு இனாம் திட்டத்தை கைவிட கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் ஏலத்தில் பங்கேற்க போவதில்லை என்று முடிவு செய்தனர். அதன்படி இன்று முதல் கால வரையற்றமுறையில் மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விலை பொருட்களை வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்ளாததால் மறு அறிவிப்பு வரும் வரைநெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தி அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.