தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் மக்களவையில் சி.என்.அண்ணாதுரை எம்பி பேச்சு ரூ.90 லட்சம் ஜிஎஸ்டி வழியாக பிடித்தம் செய்வது நியாயமா?

திருவண்ணாமலை, ஆக 2: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என மக்களவையில் எம்பி சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என். அண்ணாதுரை பேசியதாவது: நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதில், 4 கோடி மட்டுமே வளர்ச்சி பணிகளுக்காக தேர்வு செய்யப்படுகிறது. ரூ.10 லட்சம் நிர்வாக செலவுக்காக ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.90 லட்சம் ஜிஎஸ்டி வரி என்கிற பெயரில் ஒன்றிய அரசே திரும்பப் பெற்றுக் கொள்கிறது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 20 லட்சம் மக்கள் உள்ளனர். எனவே, ரூ.4 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியில் எந்த அளவுக்கு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முடியும் என்று தெரியவில்லை. மேலும், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்படும். ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்படவில்லை. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி கூடுதலாக வழங்க வேண்டும். மேலும், ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யாமல் அதையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related News