தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விதை பண்ணை வயல்களை அதிகாரி ஆய்வு ஆரணி, மேற்கு ஆரணி வட்டாரத்தில்

ஆரணி, ஆக. 2: தமிழக அரசு விவசாயிகள் பயிரிடும் நிலக்கடலை பயிர்களில் மகசூல் அதிகரிக்கும் வகையில் வெளிமாநில மணிலா ரகங்களை தருவிக்கப்பட்டு வேளாண் துறையின் மூலம் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மகசூல் அதிகரிக்க வெளிமாநில ரகங்களான கிர்னார் 4, கிர்னார் 5 ரக நிலக்கடலை விதைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆரணி, மேற்கு ஆரணி வட்டாரத்தில் அக்ராபாளையம், வண்ணாங்குளம், கீழ்நகர், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நெல், நிலக்கடலை விதை பண்ணை வயல்களை விதைச்சான்று உதவி இயக்குனர் குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆரணி அடுத்த அகராபாளையம் கிராமத்தில் உள்ள நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கிர்னார் 4 ரகம் விதைப்பண்ணை வயலில் ஆய்வு செய்து, வெளிமாநில ரக நிலக்கடை பயிர் சாகுபடிகள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின்போது போளூர் விதை சான்று அலுவலர் சதீஷ்குமார், உதவி விதை அலுவலர் சதீஷ்குமா மற்றும் விவசாயிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.