தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

4 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் போக்சோவில் பெயிண்டர் கைது ஆரணி அருகே விளையாடிக் கொண்டிருந்த

 

ஆரணி, ஆக.4: ஆரணி அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த பெயிண்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து, 4 வயது பெண் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மகளை தனது பெற்றோர்களிடம் விட்டுவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியின் தாத்தா, பாட்டி வேலைக்கு சென்றிருந்தனர்.

அப்போது, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் அங்கு வந்த ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், வேலை முடித்து வீட்டுக்கு வந்த தாத்தா, பாட்டி சிறுமி அழுது கொண்டிருந்ததை கண்டு விசாரித்தனர். பின்னர், ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் பாட்டி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தச்சூர் சமத்துபுரத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெயிண்டர் ரவிச்சந்திரன்(45) என்பவரை கைது செய்தனர். பின்னர், அவரை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Related News