தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செங்கம் அருகே பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: வாலிபரிடம் விசாரணை

செங்கம், ஆக. 3: செங்கம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பி.எல். தண்டா கிராமத்தை சேர்ந்தவர் சரிதா. இவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற சரிதா இரவு 10 மணியளவில் முறையாறு சுங்கச்சாவடி அருகே சொந்த ஊருக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர், திடீரென சரிதாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரிதா செயினை இறுக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் அந்த வாலிபர், செயினை பறிக்க தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். ஆனால் சரிதா, தனது செயினை விடாமல் அந்த வாலிபரிடம் தொடர்ந்து போராடியுள்ளார். ஒருகட்டத்தில் அந்த வாலிபர் செயின் பறிக்கும் முயற்சியை கைவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து சரிதா செங்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து சந்தேகத்தின்பேரில் 33வயது மதிக்க தக்க ஒரு வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related News