தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியகுளம் கரையில் குப்பையால் சுகாதார சீர்கேடு

உடுமலை,நவ. 18: உடுமலை அருகே உள்ள பெரியவாளவாடி பிரிவில் பெரியகுளம் உள்ளது. திருமூர்த்தி அணை 8 குளம் பாசனத்தில் உள்ள இந்த குளம் பெரிய அளவில் நீர்பிடிப்பு உள்ள பகுதியாகும். நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது,இந்த குளம் நிரம்பி வழியும். தற்போது இந்த குளத்தின் கரையில் குப்பை, கூழங்களை குவித்து வைத்துள்ளனர். இறைச்சிக் கழிவுகளையும் கொட்டிச் செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் பெருகி நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.குப்பை கிடங்கு போல் அப்பகுதி காணப்படுகிறது.

Advertisement

மழை காலங்களில் குளம் நிரம்பி வழியும்போது குப்பைகள் அடித்து செல்லப்பட்டு விவசாய நிலங்களில் தேங்கிவிடும். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை கண்காணித்து, குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகளை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

Related News