திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி காட்டாற்று வெள்ளத்தில் பக்தர்களை காப்பாற்றிய மலை வாழ்மக்கள்

  உடுமலை, ஆக. 5: திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் வருவது பற்றி தக்க நேரத்தில் மலைவாழ் மக்கள் தகவல் தெரிவித்ததால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலின் மேற்பகுதியில் சுமார் 1 கிமீ...

வீரபாண்டி போலீசார் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

By Francis
16 hours ago

  திருப்பூர், ஆக.5: திருப்பூர், வீரபாண்டி போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமை வகித்தார். நல்லூர் சரக உதவி கமிஷனர் தையல்நாயகி விளக்கி பேசினார். இங்கு வைத்த விழிப்புணர்வு பேனரில் பொதுமக்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்தனர். ...

வெள்ளகோவில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி

By Francis
16 hours ago

  வெள்ளக்கோவில், ஆக.5: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ் சார்பில் வெள்ளகோயில் வட்டாரத்தில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி பேரணியை துவங்கி வைத்தார். வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே புறப்பட்ட பேரணி முத்தூர் பிரிவு...

மடத்துக்குளம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல பயணிகள் வலியுறுத்தல்

By MuthuKumar
03 Aug 2025

உடுமலை, ஆக. 4: உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மடத்துக்குளம். தொகுதி மற்றும் தாலுகா தலைநகராக உள்ளது. இங்கு கருவூலம், நீதிமன்றம், தாலுகா அலுவலகம், காவல்நிலையம், பேரூராட்சி அலுவலகம், வாரச்சந்தை, நெடுஞ்சாலை துறை அலுவலகம், ரயில் நிலையம் ஆகிய அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் உள்ளன....

தாராபுரத்தில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

By MuthuKumar
03 Aug 2025

தாராபுரம். ஆக. 4: தாராபுரத்தில் ஆடிப்பெருக்கையொட்டி அமராவதி ஆற்றில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடந்தது.ஆற்றங்கரையில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் அகஸ்தீஸ்வரர் கோயில், ஸ்ரீ வெங்கடரமண பெருமாள் திருக்கோயிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.புதுமண ஜோடிகள் தலை ஆடி பண்டிகையை...

திருப்பூர் உழவர் சந்தைகளில் ரூ.12 கோடிக்கு காய்கறி விற்பனை

By Arun Kumar
02 Aug 2025

  திருப்பூர், ஆக. 3: திருப்பூர் மாநகரில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைகளில் கடந்த மாதம் 12.02 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் தென்னம்பாளையம்...

ராக்கி கயிறு விற்பனை விறுவிறுப்பு

By Arun Kumar
02 Aug 2025

  திருப்பூர், ஆக. 3: சகோதரத்துவத்தை போற்றும் வகையில் வட மாநிலங்களில் ரக்சா பந்தன் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்சா பந்தன் விழாவின்போது பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலம் பெற்று வாழ சிறப்பு பிரார்த்தனை நடத்தி, அவர்கள் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டிக்கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ரக்சா பந்தன் விழா, வருகிற...

இன்று ஆடி 18 பண்டிகை பூக்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

By Arun Kumar
02 Aug 2025

  திருப்பூர், ஆக. 3: ஆடி 18ஆம் நாள் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வீடுகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இன்று ஆடி 18 பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஏராளமானோர் பூக்கள் வாங்குவதற்காக நேற்று திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூ மார்க்கெட் வந்திருந்தனர். இந்த பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு...

வேளாண் கருவிகள் பராமரிப்பு முகாம்: இன்று நடக்கிறது

By Ranjith
01 Aug 2025

  திருப்பூர், ஆக. 2: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் இன்று (சனி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காங்கயம் ஊதியூரில் உள்ள பழனி தண்டாயுதபாணி...

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை, தேங்காய், மக்காச்சோளம் ஏலம்

By Ranjith
01 Aug 2025

  உடுமலை, ஆக. 2: உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு ஏலம் (இ-நாம்) நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கூறியதாவது:தேங்காய் பருப்பு (கொப்பரை) 131 மூட்டைகளை 19 விவசாயிகள் கொண்டு வந்தனர். இதன் எடை 5098.5 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்து 84 ஆயிரம் 636. 8 வியாபாரிகள்...