தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு சப் ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு

திருப்பூர், நவ.26: தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பாக சேலத்தில் சப் ஜூனியர் சிறுவர்களுக்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தேர்வில் திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பாக 7 மிக இளையோர் சிறுவர்கள் பங்கேற்றனர். அதில் சிறப்பாக விளையாடிய திருப்பூர் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் தருண் தமிழக சப் ஜூனியர் சிறுவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

நாளை தொடங்கி 30ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் 35வது சப் ஜூனியர் சிறுவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவர் தருண் கலந்து கொள்ள உள்ளார். தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் தருணை திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன், தலைவர் மனோகர், மாவட்ட செயலாளரும் மாநில பொருளாளருமான ஜெயசித்ரா சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளும் கேஎஸ்சி பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தங்கமனோகரி தேவி உள்ளிட்டோரும் பாராட்டி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

Advertisement

Related News