தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை, தேங்காய், மக்காச்சோளம் ஏலம்

 

உடுமலை, ஆக. 2: உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு ஏலம் (இ-நாம்) நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கூறியதாவது:தேங்காய் பருப்பு (கொப்பரை) 131 மூட்டைகளை 19 விவசாயிகள் கொண்டு வந்தனர். இதன் எடை 5098.5 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்து 84 ஆயிரம் 636. 8 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.முதல் தரம் அதிகபட்சம் ரூ.230.50 முதல் ரூ.240.50 வரையும், இரண்டாம் தரம் குறைந்தபட்சம் ரூ.170 முதல் ரூ.221 வரையும் விற்பனையானது.

உரித்த தேங்காய் 19 மூட்டைகளை 4 விவசாயிகள் கொண்டு வந்தனர். மொத்த எடை 1038.9 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.66,184. அதிகபட்சமாக கிலோ ரூ.65-க்கும், குறைந்தபட்சம் ரூ.62-க்கும் விற்பனையானது. 5 வியாபாரிகள் பங்கேற்றனர்.மக்காச்சோளம் 369 மூட்டைகளை 8 விவசாயிகள் கொண்டு வந்தனர். இவற்றின் எடை 21,384 கிலோ. மதிப்பு ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 334. அதிகபட்சமாக கிலோ ரூ.25.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.25.20-க்கும் விற்பனையானது. 5 வியாபாரிகள் பங்கேற்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Related News