தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடுக்குமாடி குடியிருப்பில் 77 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு

திருப்பூர், மே 3: தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வீடுகள் கட்டி, குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வீடு மற்றும் நிலம் இல்லாத பலர் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

அதன்படி, செட்டி பாளையத்தில் 240 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதற்கு பங்களிப்புத்தொகை ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் ஆகும். ஏற்கனவே 70 பேருக்கு முதற்கட்டமாக வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் 2வது கட்டமாக நேற்று 77 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. குலுக்கல் முறையில் உதவி பொறியாளர்கள் சர்மிளா தேவி மற்றும் கார்வேந்தன் ஆகியோர் வீடுகளை ஒதுக்கீடு செய்தனர்.

Advertisement

Related News