தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இ.வெள்ளனூர் - புஞ்சை சங்கேந்தி தார்ச்சாலை தடுப்பு சுவர் பணி மும்முரம்

 

லால்குடி, ஆக். 2: லால்குடி அருகே இவெள்ளனூர் - புஞ்சை சங்கேந்தி தார் சாலை மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் இளம்வழுதி ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மாவட்டம் திருச்சி - அரியலூர் சாலை இ.வெள்ளனூர் ஊராட்சியிலிருந்து புஞ்சைசங்கேந்தி செல்லும் சாலை யில் தார்ச்சாலையை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்தும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

நடைபெற்று வரும் தார்ச்சாலை விரிவாக்கம் மற்றும் தடுப்பு சுவர் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இளம்வழுதி ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் கண்ணன், லால்குடி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சிட்டிபாபு, உதவி பொறியாளர் கணபதி, சாலை ஆய்வாளர் சத்தியசீலன் உடன் இருந்தனர்.

 

Related News