தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வையம்பட்டி அருகே கிராவல் மண் கடத்திய 3 பேர் கைது

 

Advertisement

மணப்பாறை, டிச.6: மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் சரகத்தில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை சேதனையில் ஈடுபட்டனர். அப்போது ராக்கம்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி சிலர் கிராவல் மண் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார், 2 டிராக்டர்கள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து, ஓட்டுனர்கள் கரூர் மாவட்டம் சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த ஆணைக்குட்டி மகன் ஜோதிராஜ்(35), வையம்பட்டி ஒன்றியம் ராக்கம்பட்டியை சேர்ந்த நல்லுச்சாமி மகன் அன்பழகன்(42), வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பச்சையப்பன் மகன் செல்வராஜ்(54) ஆகியோரை பிடித்து வையம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள வையம்பட்டி போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement