தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜூலை 12: திருச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்பநல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இருந்து துவங்கிய ேபரணிக்கு குடும்ப நலத்துறை துணை இயக்குனர் சுபிலா தலைமை வகித்தார். பேரணியை கொடியசைத்து நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன் துவக்கி வைத்தார். ள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய பேருந்து நிலையம், மிளகுபாறை வழியாக கிஆபெ அரசு மருத்துவக்கல்லூரி வரை பேரணி சென்று நிறைவடைந்தது.

Advertisement

அரசு மருத்துவமனை முதல்வர் (பொ) அர்ஷியா பேகம், மருத்துவமனை திட்ட அலுவலர் காயத்ரி தேவி, மாவட்ட காசநோய் அலுவலர் சாவித்திரி, அரசு மருத்துவமனை துறை தலைவர் உமா மோகன்ராஜ், கலைக்காவிரி நுண்கலை கல்லூரி முதுநிலை உதவி பேராசிரியர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குடும்ப நலத்துறை மக்கள் கல்வி தகவல் தொடர்பு அலுவலர் (பொ) நிக்கோலஸ் ராஜா செய்திருந்தார்.

Advertisement

Related News