தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி, ஜூலை 30: தூத்துக்குடி, தெர்மல் நகரை சேர்ந்த அபிச்சந்திரனின் மகள் தர்ஷினி (18). இவரது பெற்றோர் இறந்தபிறகு பாட்டி பராமரிப்பில் இருந்துவந்த இவர் வாகைக்குளம் அருகேயுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், திருச்செந்தூர் ரோட்டில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவர் மாரிசெல்வத்திற்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாகத் தெரிகிறது. ஆனால், அம்மாணவர் தர்ஷினியிடம் டார்ச்சரில் ஈடுபட்டாராம். இதனால் விரக்தியடைந்த தர்ஷினி, நேற்று முன்தினம் தர்ஷினி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள், தர்ஷினியை தற்கொலைக்கு தூண்டிய மாணவர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தர்ஷினியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மாரி செல்வத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். மேலும் போராட்டக்குழுவினரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகே தர்ஷினியை உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் அடக்கம் செய்தனர்.