ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரம், ஆக 5: ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஓட்டப்பிடாரத்தில் செயல்படும் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அலெக்சாண்டர் என்பவரின் மரணத்திற்கு நீதிகேட்டு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் அன்னம்மாள் தலைமை வகித்தார். முன்னிலை வகித்த வட்டாரச்...

தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கில் 6 பேரை காவலில் எடுத்து விசாரணை

By Karthik Yash
16 hours ago

சேலம், ஆக. 5: தூத்துக்குடி அந்தோணிபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார். பிரபல ரவுடியான இவர் சேலத்தில் கடந்த 15ம் தேதி மனைவியுடன் ஓட்டலில் சாப்பிட சென்றபோது எதிர்கோஷ்டியை சேர்ந்த பிஸ்டல் (எ) ஹரிபிரசாத் தலைமை யில் அங்கு வந்த கும்பலை சேர்ந்தவர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 13 பேர்...

திருச்செந்தூர் அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

By Karthik Yash
16 hours ago

திருச்செந்தூர், ஆக. 5: நீட் தேர்வில் வெற்றி பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வ சதீஷை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்தராமச்சந்திரன் பாராட்டி பரிசு வழங்கினார். இப்பள்ளியில் பயின்ற மாணவர் செல்வசதீஷ் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாவட்ட அளவில் அதிக...

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்

By MuthuKumar
03 Aug 2025

தூத்துக்குடி, ஆக. 3:தூத்துக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை சென்னையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள்...

நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்

By MuthuKumar
03 Aug 2025

கோவில்பட்டி, ஆக. 3: கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து முடுக்கலான்குளம் கிராமத்திற்கு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கோவில்பட்டி மாதங்கோவில் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது கியர் போடும் ராடு திடீரென வேலை செய்யவில்லை. இதனால் பஸ் நடுரோட்டில் நின்றது. அரசு பஸ் டிரைவர் பழுதினை சரி செய்ய முயன்றும் முடியவில்லை....

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா 8ம்நாளில் திரு இருதய சபை அருட்சகோதரர்கள், பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி

By MuthuKumar
03 Aug 2025

தூத்துக்குடி, ஆக. 3:தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற, பஸிலிக்கா அந்தஸ்து பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 443 ஆவது ஆண்டு திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இத்திருவிழா வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழா நாள்களில் உலக நன்மை, சமாதானம், மாணவ-மாணவிகளின் கல்வி மேன்மை,...

கடலோர மக்கள் நல்வாழ்விற்கான சிறப்பு திருப்பலி

By Karthik Yash
01 Aug 2025

தூத்துக்குடி, ஆக. 2:தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 443வது ஆண்டுத் திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆக.5ம்தேதி வரை நடக்கிறது. திருவிழா நாள்களில் உலக நன்மை, சமாதானம், மாணவ-மாணவிகளின் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனை, உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடைபெறும். நேற்று...

அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்

By Karthik Yash
01 Aug 2025

ஓட்டப்பிடாரம், ஆக.2: மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 7.45 மணிக்கு ஓட்டப்பிடாரம் தேரடி திடல் பகுதிக்கு வந்தார். அவருக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் எம்எல்ஏ மோகன் முன்னிலையில் பெண்கள் முளைப்பாரி மற்றும் பூக்கள்...

புளியங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

By Karthik Yash
01 Aug 2025

குளத்தூர், ஆக.2: விளாத்திகுளம் ஒன்றியம் குளத்தூர் அருகே புளியங்குளம் ஊராட்சியில் பூசனூர், மார்த்தாண்டம்பட்டி, வீரபாண்டியபுரம், த.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், அயன்செங்கல்படை, ஜமீன்செங்கல்படை ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் விதமாக புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. முகாமை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் துவக்கிவைத்து முகாமில் வழங்கப்படும் சேவைகளை பார்வையிட்டு ஆய்வு...

எப்போதும்வென்றான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம்

By Karthik Yash
30 Jul 2025

தூத்துக்குடி, ஜூலை 31: எப்போதும் வென்றான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் சங்க செயலாட்சியர் லட்சுமிதேவி முன்னிலையில் ந.டந்தது. கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் சொர்ண செல்வம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் சாம்டேனியல் ராஜ், உறுப்பினர்களுக்கு சங்கத்தால் வழங்கப்படும் கடன் மற்றும் உறுப்பினர்...