கருங்குளம், செய்துங்கநல்லூர் கடைகளில் பிடிஓ சோதனை பாலிதீன் பைகள் பறிமுதல்

செய்துங்கநல்லூர், ஆக.21: கருங்குளம், செய்துங்கநல்லூர் பகுதியில் பாலிதீன் கவர்களை பயன்படுத்தும் கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன் அங்கிருந்த கவர்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் அதிகாரிகள் பாலிதீன் கவர் பயன்படுத்தும் கடைகளை கண்டறிந்து ஆய்வு செய்து அபராதம் விதித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்துங்கநல்லூர், கருங்குளம் உள்ளிட்ட பஜார்...

கருங்குளம், செய்துங்கநல்லூர் கடைகளில் பிடிஓ சோதனை பாலிதீன் பைகள் பறிமுதல்

By Karthik Yash
20 Aug 2025

செய்துங்கநல்லூர், ஆக.21: கருங்குளம், செய்துங்கநல்லூர் பகுதியில் பாலிதீன் கவர்களை பயன்படுத்தும் கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன் அங்கிருந்த கவர்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் அதிகாரிகள் பாலிதீன் கவர் பயன்படுத்தும் கடைகளை கண்டறிந்து ஆய்வு செய்து அபராதம் விதித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்துங்கநல்லூர், கருங்குளம் உள்ளிட்ட பஜார்...

சிறுநாடார்குடியிருப்பு கோயில் கொடை விழா

By Karthik Yash
20 Aug 2025

உடன்குடி, ஆக.21: உடன்குடி அருகே சிறுநாடார்குடியிருப்பு குலசேகரராஜா கோயில் ஆடி கொடை விழா கடந்த 12ம்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பொங்கலிட்டு படைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்....

களக்காட்டில் கார் மோதி மூதாட்டி பலி

By Karthik Yash
18 Aug 2025

களக்காடு, ஆக.19:களக்காடு ஞானசம்பந்தபுரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (70). இவர் தனது மகன் முத்துகுமரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பேச்சியம்மாள் தனது பேரன் செல்வநம்பியுடன் (5) களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஜவகர் வீதியில் வந்த போது, தலையணையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் சாலையில் நடந்து சென்று...

சேரன்மகாதேவியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சப்-கலெக்டர் துவக்கி வைத்தார்

By Karthik Yash
18 Aug 2025

வீரவநல்லூர்,ஆக.19: சேரன்மகாதேவியில் நடந்த போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை சப்-கலெக்டர் ஆயுஷ் குப்தா துவக்கி வைத்தார். சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை சப்-கலெக்டர் ஆயுஷ் குப்தா கொடியசைத்து துவக்கி வைத்தார். சப்-கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி காந்தி பூங்காவில்...

குளத்தில் மணல் அள்ள எதிர்ப்பு ஆலங்குளம் அருகே கிராம மக்கள் போராட்டம்

By Karthik Yash
18 Aug 2025

ஆலங்குளம்,ஆக.19: ஆலங்குளம் அருகே குளத்தில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் ஊராட்சி உடையாம்புளி அருகில் கருஞ்சேகரமுடையார் குளம் உள்ளது. சுமார் 72 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில் கரம்பை மண் எடுக்க தனி நபருக்கு அரசு அனுமதி கொடுத்தனர். ஆனால் அந்த நபர்...

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை பெண்கள் திரளாக பங்கேற்பு

By Arun Kumar
18 Aug 2025

  உடன்குடி,ஆக.18: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடந்த மா விளக்கு பூஜையில் பெண்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனர். உலக அளவில் தசராவுக்கு மைசூருக்கு அடுத்தபடியாக பெயர்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் மா விளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை...

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் கனிமொழி எம்.பி. வழங்கி பாராட்டு

By Arun Kumar
18 Aug 2025

  தூத்துக்குடி, ஆக. 18: 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காமராஜர் விருது மற்றும் ரொக்கப்பரிசுகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கனிமொழி எம்.பி. வழங்கிப் பாராட்டினார். நிகழ்வில் மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் இளம்பகவத் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள்...

விளாத்திகுளம் வட்டார வேளாண் தோட்டக்கலை துறையில் தற்காலிக வேலைவாய்ப்பு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

By Arun Kumar
18 Aug 2025

  விளாத்திகுளம்,ஆக.18: விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் தற்காலிகமாக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில்‘‘விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள 61 வருவாய் கிராமங்களில் 2025ம் ஆண்டு காரிப் பருவதிற்கான விவசாயிகள் பயிர் செய்துள்ள பயிர்களின் விவரங்களை மின்னணு பயிர் கணக்கீட்டாய்வு செய்ய தற்காலிக பணிக்கு விருப்பம்...

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா

By Karthik Yash
13 Aug 2025

கழுகுமலை,ஆக.14: கழுகுமலை அருகே கே.வேலாயுதபுரம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தின் திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்வுக்கு பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜோதி சுப்புராஜ் தலைமை வகித்தார். தொழிலதிபர்...