நெடுங்குளத்தில் இருக்கைகள் இல்லாத நிழற்குடையால் பயணிகள் சிரமம்

சாத்தான்குளம், செப்.9: நெடுங்குளத்தில் பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் இல்லாததால் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சாத்தான்குளம் ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி நெடுங்குளத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அப்போதைய எம்பி நிதியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. அந்த நிழற்குடையில் இரும்பினாலா இருக்கைகள் கொண்டு புதிய வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. நாளடைவில்...

இலவச பொது மருத்துவ முகாம்

By Karthik Yash
28 Aug 2025

ஓட்டப்பிடாரம், ஆக.29: காவேரி மருத்துவமனை, பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மற்றும் தூத்துக்குடி குறிஞ்சி ரெஸ்டாரன்ட் ஆகியன இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தியது. பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி சிலோன் காலனியில் நடைபெற்ற முகாமில் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், ரோட்டரி கிளப் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பு வசதி கொண்ட மருத்துவ வாகனத்திலேயே நோயாளிகளுக்கு இசிசி, எக்கோ...

செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், 4 குட்டிகள் மீட்பு

By Karthik Yash
28 Aug 2025

தூத்துக்குடி, ஆக. 29 :தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், மற்றும் அதன் 4 குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை வஉசி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் செப்டிக் டேங்கில் நாய் தவறி விழுந்த விட்டதாக வீட்டின் உரிமையாளர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்....

சாத்தான்குளம் அருகே வழக்கறிஞர் மீது தாக்குதல்

By Karthik Yash
28 Aug 2025

சாத்தான்குளம், ஆக. 29: சாத்தான்குளம் அருகே வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகேயுள்ள படுக்கப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்பெருமாள் மகன் ஹாரீஸ் பிரபு (25). வழக்கறிஞரான இவர் நேற்று முன்தினம் மாலை படுக்கப்பத்து சிவன் குடியேற்றுப் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச்...

54 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம்

By Karthik Yash
26 Aug 2025

தூத்துக்குடி, ஆக.27:தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 54 அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யும் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று...

காற்றாலை காவலாளி மர்மச்சாவு

By Karthik Yash
26 Aug 2025

எட்டயபுரம், ஆக. 27: எட்டயபுரம் அருகே கழுகாசலபுரத்தைச் சேர்ந்த வர்பெருமாள்சாமி (63). இவரது மனைவி சகுந்தலாவுடன் விளாத்திகுளத்தில் வசித்து வந்தார். இவர் எட்டயபுரம் அருகேயுள்ள தலைக்காட்டுபுரத்தில் இயங்கி வரும் தனியார் காற்றாலையில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் 6 மணிக்கு வேலைக்கு சென்றார். நேற்று...

வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

By Karthik Yash
26 Aug 2025

குளத்தூர், ஆக.27: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணாநகரை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் முத்துக்குமார்(36) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா. இவர்களது மகள் சுபமாலினி. நேற்று முன்தினம் (25ம் தேதி( காலை வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற முத்துக்குமார் தலைசுற்றுவதாக மனைவியிடம் கூறினார். பின்னர் படிக்கட்டில் ஏறிய முத்துக்குமார் நிலை தடுமாறி அதில் இருந்து கீழே...

மேலஅரசடி, தருவைகுளத்தில் இன்று மின் தடை

By Karthik Yash
21 Aug 2025

தூத்துக்குடி, ஆக.22: மேலஅரசடி, தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகர மின் விநியோக செயற்பொறியாளர் சின்னதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அரசடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், சில்லாநத்தம், சாமிநத்தம், மேலஅரசடி, கீழஅரசடி, தருவைகுளம், வேலாயுதபுரம்,...

குற்றவழக்குகளில் தொடர்புடைய நபரை துரத்தி பிடித்த காவலருக்கு பாராட்டு எஸ்பி ஆல்பர்ட்ஜான் சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு

By Karthik Yash
21 Aug 2025

தூத்துக்குடி, ஆக.22: தூத்துக்குடியில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபரை துரத்தி பிடித்து கைது செய்த போக்குவரத்துப்பிரிவு காவலருக்கு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ஞானமுத்து கடந்த 18ம் தேதி இரவு குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது,...

மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டியில் எட்டயபுரம் பள்ளி மாணவர்கள் வெற்றி

By Karthik Yash
21 Aug 2025

எட்டயபுரம், ஆக.22:எட்டயபுரம் ராஜா மேல்நிலை பள்ளி மாணவர்கள் வருவாய் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். எட்டயபுரம் ராஜா மேல்நிலை பள்ளியில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான பேட்மிண்டன் போட்டி நடந்தது. தூத்துக்குடி, திருச்செந்தூர், நாசரேத், கயத்தார், கோவில்பட்டி, எட்டயபுரம் பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் 19வயது...