தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குலசேகரன்பட்டினத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

 

உடன்குடி, ஜூலை 28: குலசேகரன்பட்டினத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் கலையரங்கில் நடந்த இம்முகாமிற்கு திருச்செந்தூர் ஆர்டிஓ சுகுமாறன் தலைமை வகித்தார். தாசில்தார் பாலசுந்தரம், உடன்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுல்தான், அரவிந்தன் மேலாளர் சண்முகவிஜயன் முன்னிலை வைத்தனர்.

இதில் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து 700க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர். இதில் உடனடியாகத் தீர்வுகாணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் முகாமிலேயே வழங்கப்பட்டன. ஊராட்சி செயலர் அப்துல்ரசாக் ரசூல்தீன் நன்றி கூறினார்.